கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவர் கைது

Oct 20 2020 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மணல் கடத்தலை தடுக்கச்சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், ஒருவர் கைது செய்யப்பட்டார். வெள்ளாற்றில், மணல் கடத்திச் சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த காவலர் செல்வகுமாரை, டிராக்டரில் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, அவரின் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், காவலர் செல்வகுமார் அளித்த புகாரின்பேரில், புகழேந்தி, சபாநாயகன், விமல்ராஜ் மற்றும் குள்ளன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், சபாநாயகன் என்பவரை கைது செய்த போலீசார், மணல் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00