சென்னை ராயபுரத்தில் குடும்ப தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது

Oct 20 2020 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ராயபுரத்தில், குடும்ப தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை, போலீசார் கைது செய்தனர். ராயபுரத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சையத் இப்ராஹிம் ஷா என்பவர், குடும்ப பிரச்னையால், தனது மனைவியின் சகோதரி மகன் அன்சாருதீனை, துப்பாக்கியால் சுட்டுள்ளார். உள்ளங்கையில் குண்டு பாய்ந்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்சாருதீன் அளித்த புகாரின்பேரில், இப்ராஹிம் ஷாவை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை, மருத்துமவனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00