மதுரை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தலில் திடீர் திருப்பம் - கடத்தப்படவில்லை என ஊராட்சிமன்றத் தலைவர் தொலைபேசியில் விளக்கம்

Oct 20 2020 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தான் கடத்தப்படவில்லை என ஊராட்சி மன்றத் தலைவரே தொலைபேசி மூலம் விளக்‍கம் அளித்துள்ளார்.

உசிலம்பட்டி அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சித்தலைவராக இருப்பவர் திரு.கணேசன். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்‍கள் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், தான் கடத்தப்படவில்லை என ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கணேசன், தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிந்துபட்டி காவல்நிலையத்தில் தனது மகன், விளக்‍கம் அளித்துள்ளதாகவும், திரு.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00