அரியலூர் மாவட்டத்தில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

Sep 28 2020 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே, 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர். பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தை, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00