அரியலூர் மாவட்டத்தில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது
Sep 28 2020 7:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே, 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர். பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தை, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர்.