மதுரையில் தீபாவளிச் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி - பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்

Sep 28 2020 7:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில், தீபாவளிச் சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த முத்தழகு-அமுதா தம்பதியர், கடந்த சில ஆண்டுகளாக, தீபாவளிச் சீட்டு நடத்தி வந்துள்ளனர். அதன் மூலம், பரவை, அதலை, இரும்பாடி, நடுபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரிடம் 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு சிலர், தாங்கள் கட்டிய பணத்தை திரும்பக் கேட்டபோது, பணம் தர மறுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் 100க்கும் மேற்பட்டோர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00