எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை குறித்து தொடர்ந்து செல்பேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக எஸ்.பி.பி.சரண் பேட்டி
Sep 28 2020 7:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த பாடகர் திரு. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை குறித்து தொடர்ந்து செல்பேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக அவரது மகன் திரு. எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். தன் தந்தையை இழந்த சோகத்தில் இருந்து வெளிவரவே இன்னும் இடைவெளி தேவை என்றும், அவரின் சிகிச்சை குறித்த வதந்திகள் எதையும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.