சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் செலுத்த நேரிடும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Sep 28 2020 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் செலுத்த நேரிடும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என்றும், உரிய காலத்தில் செலுத்தாவிடில், 2 சதவீதம் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00