சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் செலுத்த நேரிடும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Sep 28 2020 7:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் செலுத்த நேரிடும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என்றும், உரிய காலத்தில் செலுத்தாவிடில், 2 சதவீதம் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.