கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கன்னட அமைப்பினர் கண்டன ஆர்பாட்டம்

Sep 28 2020 7:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக, கர்நாடக மாநில எல்லையில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, கன்னட அமைப்பினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, கன்னட ரக்ஷன வேதிகே மற்றும் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை, போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00