வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து தொல். திருமாவளவன் தலைமையில் கடலூரில் ஆர்ப்பாட்டம்

Sep 28 2020 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் திரு. தொல். திருமாவளவன் தலைமையில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். அப்போது மோடி அரசு எடுக்கக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு அடங்கி கிடக்கக்கூடிய அரசாக எடப்பாடி அரசு இயங்கி வருவதாக அவர் குற்றம்சாட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00