திருப்பூர் அருகே மனஅழுத்தத்திற்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
Sep 28 2020 7:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகே அவிநாசியில் ஆன்லைன் வகுப்பை தொடர்ந்து விரைவில் பள்ளி துவக்கப்பட இருப்பதால் மனஅழுத்தத்திற்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிலேயே சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் அக்கம்பக்கம் இருந்தவர்களை அழைத்து கதறியவாறு தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.