சேலம் மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
Sep 28 2020 7:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.