காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து போராட்டம்

Sep 28 2020 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து, காரைக்கால் போராளிகள் குழுவினர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததில், நோயாளி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து, காரைக்கால் போராளிகள் குழு சார்பாக 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00