தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
Sep 28 2020 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தே.மு.தி.க பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.