திண்டுக்கல் நரசிங்கம் ராஜவாய்க்கால் குறுக்கே மணல் மூட்டை வைத்து தண்ணீரை வேறு பக்கம் திருப்புவதை தடுக்க கோரிய வழக்கில் ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Sep 28 2020 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் நரசிங்கம் ராஜவாய்க்கால் குறுக்கே மணல் மூட்டை வைத்து தண்ணீரை வேறு பக்கம் திருப்புவதை தடுக்க கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 28-ம் தேதிக்க ஒத்திவைத்தது.