மகாராஷ்டிராவில் இருந்து விருதுநகருக்கு பாசிப்பயிறு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்து

Sep 28 2020 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மகாராஷ்டிராவில் இருந்து விருதுநகருக்கு பாசிப்பயிறு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானது. கிரியம்பட்டி என்னுமிடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் ஓரமாக தலைகுப்புற கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் லாரியின் ஓட்டுனர் முருகேசன் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00