மகாராஷ்டிராவில் இருந்து விருதுநகருக்கு பாசிப்பயிறு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்து
Sep 28 2020 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மகாராஷ்டிராவில் இருந்து விருதுநகருக்கு பாசிப்பயிறு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிரியம்பட்டி என்னுமிடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் ஓரமாக தலைகுப்புற கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் லாரியின் ஓட்டுனர் முருகேசன் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.