கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய 3 பேர் கைது
Sep 28 2020 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய், பெண் காவல் ஆய்வாளரின் கணவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிக்கியிருந்த பள்ளி, கல்லூரி சிறுமிகள் 4-பேரை மீட்ட போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.