திருத்தணி கோட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்
Sep 28 2020 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டத்தில், வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமுதாயக் கூடங்கள் தணிக்கை செய்தல் - சிறிய பாலங்கள் மழைநீர் தேங்காத வண்ணம் பராமரித்தல் - சேதமடைந்த கம்பங்கள் மற்றும் மின்சார வயர்களை கண்டறிந்து உடனடியாக மாற்ற வேண்டும் - மழைக்காலங்களில் உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.