திருத்தணி கோட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்

Sep 28 2020 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டத்தில், வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமுதாயக் கூடங்கள் தணிக்கை செய்தல் - சிறிய பாலங்கள் மழைநீர் தேங்காத வண்ணம் பராமரித்தல் - சேதமடைந்த கம்பங்கள் மற்றும் மின்சார வயர்களை கண்டறிந்து உடனடியாக மாற்ற வேண்டும் - மழைக்காலங்களில் உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00