நாகையில் வீட்டில் கட்டி இருந்த ஆடுகளை சொகுசு காரில் கடத்தும் திருடர்களால் பொதுமக்கள் அச்சம்

Sep 28 2020 9:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை அருகே வீட்டில் கட்டி இருந்த ஆடுகளை சொகுசு காரில் கடத்தும் திருடர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் வீட்டில் வளர்த்து வரும் 30 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆடு திருட்டு குறித்து கீழையூர் காவல் நிலையத்தில் குணசேகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00