திண்டுக்கல்லுக்கு ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல்
Sep 25 2020 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லுக்கு ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டி பிரிவில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சீலப்பாடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.