வரும் 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Sep 25 2020 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 8-ம் கட்ட ஊரடங்கு வரும் 30-ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், முதலமைச்சர் திரு. பழனிசாமி வரும் 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அக்டோபர் 1-ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதலாக புதிய தளர்வுகளை அறிவிப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.