வரும் 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Sep 25 2020 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 8-ம் கட்ட ஊரடங்கு வரும் 30-ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், முதலமைச்சர் திரு. பழனிசாமி வரும் 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அக்டோபர் 1-ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதலாக புதிய தளர்வுகளை அறிவிப்பது உள்ளிட்டவை குறித்து முக்‍கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00