குஜராத்தில் தமிழ் பள்ளி மூடப்பட்டது குறித்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Sep 25 2020 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலத்தில், தமிழ் பள்ளி மூடப்பட்டது குறித்து முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆராய்ந்து முடிவெடுப்பார் என அமைச்சர் திரு. செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார். மேலும், பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் சேர்க்கை தேதி நீடிப்பு குறித்து அனைத்து துறையினருடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.