குஜராத்தில் தமிழ் பள்ளி மூடப்பட்டது குறித்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Sep 25 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மாநிலத்தில், தமிழ் பள்ளி மூடப்பட்டது குறித்து முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆராய்ந்து முடிவெடுப்பார் என அமைச்சர் திரு. செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார். மேலும், பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் சேர்க்கை தேதி நீடிப்பு குறித்து அனைத்து துறையினருடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00