விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகத்தை இழைத்துவிட்டார் முதலமைச்சர் பழனிசாமி - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்
Sep 25 2020 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் திரு. பழனிசாமி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்திருப்பதாக திமுக எம்.பி. திருமதி.கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமதி. கனிமொழி, தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதலமைச்சர் திரு.பழனிசாமி வேளாண் மசோதாக்களை ஆதரித்திருப்பது விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என தெரிவித்தார்.