விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க கோரிக்கை : ஆதிவாசி வேடமிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டம்
Aug 10 2020 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, பிற்படுத்தப்பட்ட சீர் மரபினருக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆதிவாசிகள் போல வேடமிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.