தமிழகத்தில் உடற்பயிற்சிக்கூடங்கள் திறப்பு
Aug 10 2020 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடற்பயிற்சிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருச்சியில் உடற்பயிற்சிக் கூடங்கள் அனைத்தும் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கின. இதனால் தங்கள் உடலையும், மனதையும் பேணிக்காக்க முடியும் என இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.