தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி

Aug 6 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் கொரோனாவின் தாக்‍கம் தற்போது குறைந்து வரும் நிலையில், ஏற்கெனவே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00