நாகப்பட்டினத்தில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி தலைமையில் ஏராளமானோர் தங்களை அமமுகவில் இணைத்துக்கொண்டனர்

Aug 4 2020 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகப்பட்டினம் தெற்கு மாவட்டக்‍ கழகம், திருமருகல் தெற்கு ஒன்றியத்தில், அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி தலைமையில் நூற்றுக்கணக்கானோர், தங்களை அமமுக.வில் இணைத்துக்கொண்டனர். நெய்க்குப்பை அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அன்னபூரணி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், அக்‍கட்சியிலிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00