நாகப்பட்டினத்தில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி தலைமையில் ஏராளமானோர் தங்களை அமமுகவில் இணைத்துக்கொண்டனர்
Aug 4 2020 5:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகப்பட்டினம் தெற்கு மாவட்டக் கழகம், திருமருகல் தெற்கு ஒன்றியத்தில், அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி தலைமையில் நூற்றுக்கணக்கானோர், தங்களை அமமுக.வில் இணைத்துக்கொண்டனர். நெய்க்குப்பை அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அன்னபூரணி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.