அரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை பெற்றோரை வரவழைத்து கொடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Aug 4 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அரசு பள்ளிகளில் மதிய உணவு தடைப்பட்டு, மாணவர்களுக்கு முட்டைகள் கிடைக்காத நிலை உள்ளது. இந்த முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வந்து சத்துணவு திட்டம் மூலம் முட்டைகளை வழங்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஏழை மாணவிகளுக்கு சாணிடரி நாப்கினை எப்படி விநியோகிப்பது என்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00