சென்னையில் காவல்துறை டி.எஸ்.பி.க்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் - மத்திய போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை

Aug 4 2020 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் டி.எஸ்.பி வீட்டில் பதுக்‍கி வைத்திருந்த போதைப் பொருட்கள் குறித்து மத்திய போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சிபிசிஐடி பிரிவு டி.எஸ்.பியாக பணியாற்றி வரும் திரு. ராதாகிருஷ்ணனின் கீழ்ப்பாக்கம் கார்டன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அருண் என்பவர், போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்று காலை மத்திய போதை தடுப்பு போலீசார் திடீரென அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் சில போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு அருண் என்பவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00