விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்‍கு தலைமைக்‍ காவலர் ஏற்கனவே உயிரிழப்பு - மேலும் 2 பெண் காவலர்களுக்கு தொற்று உறுதி

Jul 11 2020 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் மேலும் இரண்டு பெண் காவலர்களுக்‍கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல்நிலையம் மூடப்பட்டது. சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய அய்யனார், கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மேலும் 2 பெண் காவலர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சேத்தூர் ஊரக காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00