அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி

Jul 11 2020 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 3 நாட்களுக்கு அலுவலகம் மூடப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கூட்டுறவு துறை அலுவலகத்தில் களப்பணியாளராக பணியாற்றும் நபருக்கு கொரோனா இருப்பது அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் உடனே வெளியேற்றப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. நாளை மறுநாள் வரை ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00