கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் தேமுதிகவைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அமமுக.வில் இணைந்தனர்

Jul 11 2020 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் தேமுதிகவைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அமமுக.வில் இணைந்தனர். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், தேமுதிக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் திரு.வெங்கடேசன் தலைமையில் தேமுதிகவைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கே.ஜி.பி.ராஜாமணி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். திருவெண்ணைநல்லூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.ராஜிக்கண்ணு, நகர செயலாளர் திரு.சோலையப்பன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் திரு.ஜாகீர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00