காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு - கைதான 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Jul 11 2020 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில், தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில், அப்துல் சமீம், தவுஃபிக், காஜா மொஹிதீன், மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடக்கத்தில் தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில், வழக்கு பின்பு என்.ஐ.ஏ., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00