சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - பணியின்போது போலீசார் மிரட்டியதற்கு எதிர்ப்பு

Jul 9 2020 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை நீலாங்கரையில், மாநகராட்சி ஊழியரை தரக்குறைவாக பேசிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்‍கோரி, 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மண்டல அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள வளர்ந்த மரத்தை வெட்டும்படி, மாநகராட்சி ஜே.சி.பி. ஊழியர் திரு. ஆறுமுகத்தி‌டம், நீலாங்க‌ரை காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. விக்ரமன் கூறியதாக தெரிகிறது. இதற்கு மறுப்புத்​தெரிவித்த ஆறுமுகத்தை, காவலர் விக்ரமன் தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவலர் விக்ரமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சோழிங்கநல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில், 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00