கன்னியாகுமரியில் வியாபாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டுவதாக புகார்

Jul 9 2020 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில், வருமானமின்றி தவித்துவரும் வியாபாரிகளிடம் கடைகளை இடிக்கப்போவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அத்துமீறி வருவதாக ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரவையினர் புகார் மனு அளித்தனர். நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந் நிலையில், கடைகளை இடிக்கப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரவையினர் புகார் மனு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00