அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்‍கு நவம்பர் கூடுதலாக 5 கிலோ அரிசி - தமிழக அரசு அறிவிப்பு

Jul 6 2020 2:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்‍கும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5​ கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம் மாதம் 1-ம் தேதிமுதல் 3-ம் தேதிவரை பணம் கொடுத்து அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்‍கரை ஆகியவற்றை நியாயவிலைக்‍ கடையில் வாங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்‍கு அதற்கான தொகை ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்‍கு ஈடுசெய்யப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்‍கு 5​ கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00