செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வு - வழக்கம்போல் வாகனங்கள் இயங்கின

Jul 6 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இன்றுமுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கம் போல் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் இயங்கத் தொடங்கின. செங்கல்பட்டு, மதுராந்தகம், கூடுவாஞ்சேரி, தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம் உட்பட மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வழக்கம் போல் வாகனங்கள் இயங்க தொடங்கின. இன்று காலை முதல் ஆட்டோக்கள், டாக்சிகள், இயக்கப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00