சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

Jul 6 2020 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொண்டலாம்பட்டி அருகேயுள்ள ஒன்பதாம் பாலி பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உறவினருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோரிமேடு அருகேயுள்ள அரசு மகளிர் கல்லூரியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில், அந்தப் பெண், நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியாததால், முகாமில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00