வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் சென்னை வந்த பயணிகளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Jul 6 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து, குவைத், கத்தார், பக்ரைன், ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் சென்னை வந்த பயணிகளில், 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகாமில் தங்கியிருந்தவர்களை மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், குவைத்தில் இருந்து வந்த 9 பேர் - கத்தாரில் இருந்து வந்த 7 பேர் - பக்ரைனில் இருந்து வந்த 3 பேர் - இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00