நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Jul 6 2020 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை, ஆயிரத்து 30 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது. 671 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 350 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.