நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Jul 6 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை, ஆயிரத்து 30 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது. 671 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 350 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00