ராமநாதபுரத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கும்பல் கைது - வெளிநாட்டில் உள்ள சிலருக்கும் தொடர்புள்ளதாக தகவல்
Jul 6 2020 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரத்தில் இணையதள சேவை மையத்தில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏர்வாடியில் தனியார் இணையதள மையம் நடத்தி வரும் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஆசைக்கு இணங்க வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் தனியார் இணையதள சேவை மையத்தை போலீசார் சோதனையிட்டனர். அக்கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.