சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதித்த பகுதிகள் குறைந்து வருகின்றன - சுகாதாரத்துறை தகவல்
Jul 5 2020 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதித்த பகுதிகள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. பிரகாஷ், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி அப்புறப்படுத்தப்படுவதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.