சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பான வழக்கு - தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் தீவிர விசாரணை

Jul 5 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் வர்த்தகர்கள் மரணம் தொடர்பாக, உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். முழு ஊரடங்கு காரணமாக அவர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு பதிலாக சிபிசிஐடி அலுவலகத்திற்கே வரவழைத்து, விசாரணை நடத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00