சென்னையில் இன்று ஒரே நாளில், 26 பேர் கொரோனாவுக்கு பலி - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

Jul 4 2020 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் இன்று ஒரே நாளில், கொரோனாவுக்கு 26 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம், சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தலைநகர் சென்னையில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைப் போன்று, உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில், கொரோனா வைரஸ் பாதிப்பால், 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில், 6 பேரும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 12 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், 4 பேரும் பலியாகியுள்ளனர்.

மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் 3 ‍பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், சென்னையில் மட்டும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00