சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - விசாரணையைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார் பெண் காவலர் ரேவதி

Jul 3 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டைக்‍ கொலை வழக்‍கில், மாவட்ட நீதிபதியிடம் பெண் தலைமைக்‍காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார்.

சாத்தான்குளம் கொலை தொடர்பாக பெண் தலைமைக்‍காவலர் ரேவதி பல்வேறு உண்மைகளை வாக்‍குமூலமாக அளித்தது வழக்‍கின் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து, தனக்‍கு பாதுகாப்பு அளிக்‍கக்‍கோரி ரேவதி கேட்டுக்‍கொண்டதன்பேரில், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரேவதியிடம் தூத்துக்‍குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா விசாரணை நடத்தினார். அப்போது, இரட்டைக்‍ கொலை வழக்‍கில், நீதிபதியிடம் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00