சாத்தான்குளம் கொலை வழக்‍கு விவகாரத்தில் தேடப்படும் காவலர் முத்துராஜ் - நீதிமன்றத்தில் சரணடையப்போவதாக தகவல்

Jul 3 2020 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்‍கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்‍க திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திரு.சங்கர், இவ்வழக்‍கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகனை இன்னும் 2 நாட்களில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்‍க இருப்பதாகத் தெரிவித்தார்.

இவ்வழக்‍கில் தப்பியோடிய காவலர் முத்துராஜ், தேடப்படும் நபராக அறிவிக்‍கப்பட்டுள்ளதாகவும், அவரை 2 அல்லது 3 நாட்களில் கைது செய்துவிடுவோம் என்றும் திரு.சங்கர் கூறினார்.

இதனிடையே, சாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கில் ​தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ், விளாத்திக்‍குளம் அல்லது கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00