திருச்சியில் கஞ்சா பதுக்கி விற்பனை : 4 பேர் கைது

Jun 1 2020 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மணப்பாறை மோர்குளம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, வந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, மணப்பாறையைச் சேர்ந்த சதீஷ் குமார், விஜய், தர்மராஜ், தஞ்சாவூர் மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00