மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Jun 1 2020 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2வது நுழைவுவாயில் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள், மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய-மாநில அரசுகளுக்‍கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மின்சார சட்டத்திருத்த மசோதாவால் மின் விநியோக உரிமை தனியாருக்கு வழங்கப்படும் என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00