மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Jun 1 2020 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2வது நுழைவுவாயில் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள், மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மின்சார சட்டத்திருத்த மசோதாவால் மின் விநியோக உரிமை தனியாருக்கு வழங்கப்படும் என்றும் கண்டனம் தெரிவித்தனர்.