திருச்சியிலிருந்து 2 பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வட மாநிலத்தவர்கள்

May 31 2020 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மாத்தூர் பகுதியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 61 தொழிலாளர்கள் 2 தனியார் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர். நாடு முழுவதும் கொரொனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையில், திருச்சியை அடுத்த மாத்தூர் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 61 பேர் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அங்கு இருந்து 2 தனியார் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00