கட்டில், நாற்காலி பின்னும் தொழிலை சிதைத்த கொரோனா ஊரடங்கு : பனைநார், பிளாஸ்டிக் வயர்களுக்கு மானியம் வழங்க கோரிக்கை

May 31 2020 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா ஊரடங்கு, கட்டில் நாற்காலி பின்னும் தொழிலை சிதைத்து விட்டதாகவும், எனவே பிளாஸ்டிக் வயர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி அருகில் சில குடும்பத்தினர் பனை நார் மற்றும் வயர் மூலம் கட்டில் நாற்காலி பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், வயர் பின்னும் தொழிலும் முற்றிலுமாக சிதைந்துள்ளது. பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வு அறிவித்தாலும், வயர் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர். எனவே கட்டில் பின்ன பயன்படும் பனைநார் மற்றும் பிளாஸ்டிக் வயர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00