ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் வருகை

May 31 2020 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்துள்ளது. பிலிகுண்டுலு பகுதியில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விடுமுறை தினமான இன்று, ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஒகேனக்கல் மெயின் அருவிக்கு வருகை தந்தனர். நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00